விரித்த வண்டுகளின்
இறகுத்தூசிகள்
பட படக்க அசைகின்றது
சிக்கிய உயரத்திற்குள்ளிருந்து
எழும்பும் ஊமைத் துயரங்கள்
வாழ்வை உரசுகிறது
மொழித்தேர்செல்ல
வன்முறைகள்
நிசப்தத்திற்குள்
நிகழ்கின்றது
இறுதியாகிவிட்டது
இருள் மரம்
அழைக்கிறது
இனி
எப்பொழுதும்
திரும்பாத சைகையின்
பெரும் அழைப்பு
அது
எழும்பும் ஊமைத் துயரங்கள்
வாழ்வை உரசுகிறது
மொழித்தேர்செல்ல
வன்முறைகள்
நிசப்தத்திற்குள்
நிகழ்கின்றது
இறுதியாகிவிட்டது
இருள் மரம்
அழைக்கிறது
இனி
எப்பொழுதும்
திரும்பாத சைகையின்
பெரும் அழைப்பு
அது
No comments:
Post a Comment