Saturday, July 16, 2016

நாட்கள் வீணாக
வரவே வராத.வருகைக்காக
இறங்கவே இறங்காத
பறவைகளுக்காக
எதற்காக
சொற்களை இறைத்துக் கொண்டிருக்கிறாய்

No comments:

Post a Comment