Saturday, July 16, 2016

கவிதை



விலாசத்தைக் கண்டடைய
வனாந்தரத்தில்,
சாலையில்
இருளில்
பகலில்
நாட்களில்
நொடிகளில்
திசைகளில்
கணக்கிற்குள் வராத
இணடு இடுக்ககளில்
காலங்களில்
நிறத்தில்
ஆயுதத்தில்
ஆணில்
பெண்ணில்
திரு நங்கையில்
குழந்தையில்
காப்பியங்களில்
இதிகாசங்களில்
வியர்வையில்
நீர்
நிலம்
ஆகாயம்
நெருப்பு
புகை
பூ
இன்னபிற அனைத்திலும்
கண்டடையலாம்

No comments:

Post a Comment