Saturday, July 16, 2016

சிறு ஒளி


சாய்ந்து மறைக்கும்
வாழ்வினிிடையே
இச்
சிறு
ஒளி
நகர்த்திவிடுகிறது
இன்னொரு
எல்லைக்குள்
.
அவரவர்க்கு
ஒவ்வொரு
எல்லை
அது
முடிவிற்கும்
முடிவின்மைக்குமாகப்
புலப்படும்
ஒரு
பூ
அல்லது
அசையும்
சுடர்

No comments:

Post a Comment