Saturday, July 16, 2016

காதல் மணக்கும் கவிதைகள்


அலைப்புகள் புதைந்திருக்குமிடம்
மவ்னத்தின் உள்.அறை
அல்லது
பகட்டுகளின் நிழலிடம்
ஓராயிரம்
சொற்களுக்கிடையில்
பவனி வரும்
ரகசியங்களின்
நுனிப்பிடி
திசையேதோவொன்றில்

No comments:

Post a Comment