Pon Elavenil
Friday, March 1, 2013
இறுதி வரிக்கு முன்னால்
தானாக வந்து விழுந்தது
வார்த்தையா
தகவலா
குரலா
சொல்லத் தெரியவில்லை
அதிர்வை மட்டும் காண
பத பதைக்கிறது
அய்யோ
என்
நெஞ்சு
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)