கரையைச் சேராத சப்தங்களுக்குள்
அமைதிக்கு பாதையில்லை
கொடுக்கப்பட்டிருக்கும்
அவகாசங்களுக்குள்
வாசமிடும் நர்த்தனங்கள்
தொடர்ந்து கொண்டிருக்கட்டும்
அதனதன் வீக்கம்
அதன்களை வெளிப்படுத்தும்
காலங்கள் அழிந்து போவதற்க்குள்
அதன் கண்களை குருடாக்க
இயலுமாயின்
தேசம் திரும்பிப் படுக்கட்டும்
அமைதிக்கு பாதையில்லை
கொடுக்கப்பட்டிருக்கும்
அவகாசங்களுக்குள்
வாசமிடும் நர்த்தனங்கள்
தொடர்ந்து கொண்டிருக்கட்டும்
அதனதன் வீக்கம்
அதன்களை வெளிப்படுத்தும்
காலங்கள் அழிந்து போவதற்க்குள்
அதன் கண்களை குருடாக்க
இயலுமாயின்
தேசம் திரும்பிப் படுக்கட்டும்