வெறும் வார்த்தைகள்
எப்படி
சபையேறும்
ஆடை உரசும் நெருக்கத்தில்
மனம் அந்தரத்தில்
ஊசலாடுகிறது
இத் தருணத்திற்குத்தான்
எத்தனை
எத்தனை
உளறல் மொழிகள்
இறகுகள் சூடிக்கொள்கிறது
புரிந்து கொள்ள முடிகிறது
காற்றுக்குள் மட்டுமே
கரைந்து போவதில்
அவ்வளவு சுகம்
மனம் அந்தரத்தில்
ஊசலாடுகிறது
இத் தருணத்திற்குத்தான்
எத்தனை
எத்தனை
உளறல் மொழிகள்
இறகுகள் சூடிக்கொள்கிறது
புரிந்து கொள்ள முடிகிறது
காற்றுக்குள் மட்டுமே
கரைந்து போவதில்
அவ்வளவு சுகம்
No comments:
Post a Comment