Saturday, July 16, 2016

காதல் மணக்கும் கவிதைகள்


வெறும் வார்த்தைகள்
எப்படி
சபையேறும்
ஆடை உரசும் நெருக்கத்தில்
மனம் அந்தரத்தில்
ஊசலாடுகிறது
இத் தருணத்திற்குத்தான்
எத்தனை
எத்தனை
உளறல் மொழிகள்
இறகுகள் சூடிக்கொள்கிறது
புரிந்து கொள்ள முடிகிறது
காற்றுக்குள் மட்டுமே
கரைந்து போவதில்
அவ்வளவு சுகம்

No comments:

Post a Comment