செதில்களில் உலரா
காயங்களில்
நீந்திக் கொண்டிருக்கும்
மீனின் பாடலில்
ஈரம் அசைகிறது
இருள் நதியில்
கரையும்
ஆயுளின்.நிறங்கள்
வெளுக்கும்
நேரத்திலல்லவா
வுன்
காதலை
பரிசளிக்கிறாய்
கரையும்
ஆயுளின்.நிறங்கள்
வெளுக்கும்
நேரத்திலல்லவா
வுன்
காதலை
பரிசளிக்கிறாய்
No comments:
Post a Comment