Saturday, July 16, 2016

காதல் மணக்கும் கவிதைகள்


விரல்களுக்குள்
ஆயிரமாயிரம்
உணர்வுகள்
.
அது
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு
பூவை
உயிர்த்துக் கொள்கிறது

ஒவ்வொரு
பூ விற்கு
ஒவ்வொரு
குணம்
ஒவ்வொரு தீண்டலுக்கும்
ஒவ்வொரு வானம்
அவதாரம்
என்பது
கவிக்கு
சாத்யமே
கடவுளே

No comments:

Post a Comment