Saturday, July 16, 2016

காதல் மணக்கும் கவிதைகள்


கலைஞன்
பட
நாயகன்
ஆடிக்கொண்டுதானிருப்பான்

காலம் முழுதும்
இப்படி
ஜால்ரா போட்டே
வகை வகையாய்
ஓட்டியாச்சே
குமாரா.......
இன்னம்
எத்தினி நாளுக்கு
இந்த
பழைய
டமாரமெல்லாம்
படிச்சதீவே
படி
புடிச்சதீவே
புடி
யாருக்கென்ன
பிரியத்தில்
முத்தமிட்டு
கலைஞனின்
காதலி
ஆடிக்கொண்டேதானிருப்பாள்

No comments:

Post a Comment