Saturday, July 16, 2016

துாரத்து நிகழ்வு



பாரம் தாங்காத நிலத்தில்
இருப்பும், தீனியும் தடைபடுதா
அங்காலாய்ப்புகளுக்குள்
உட்கார்ந்து
ஆசையைக்கு மட்டுமே
வார்த்துக்கொள்ளும்
புகழின் குழந்தைக்கு
பசிக்காது நிரப்பிக் கொண்டிரு
தத்துவங்கள்
செரிமாணத்துக்கல்ல
மணடியிட்டு
நிரப்பிக் கொள்ளும்
இடத்திற்கு அல்ல கவிதை
அவ்வுயிர்
நிஜ ஊற்றின் ஆதாரங்கள்
இம் மலையிலிருந்தே
வழிகிறது
வுன் கண்கள்
மலைக்குவொரு
செடி கொடி போல துாரத்து நிகழ்வு
நிலத்தின் ஈரத்தில் படியும்
நிழல்களில்
யாமாகவே நிறைகிறது கவிதை

No comments:

Post a Comment