Wednesday, February 27, 2013


அந்த திசையை நோக்கி
குறுக்காக கடப்பவர்களைவிட்டுவிட்டு
நடு இடத்தில் நின்றிருக்க
வருந்தும் நாளுக்கான சூத்திரத்தில்
எந்தெந்த கைகளோ நீளும்
அதுவும்மட்டுமல்ல
எதுவும் அதுபோலவே சொல்லும்
சாகாது

No comments:

Post a Comment