Sunday, February 24, 2013


அத்திமர நிழலில்
அமர்ந்திருக்கும் இருப்பில்
தூரத்திலிருக்கும் நதியில்
ஆழ்ந்து கொண்டிருக்கும் வியப்பில்
உதிர்கிற பூ நிற கவிதைகள் உங்களுக்கு
வாய்த்திருக்கிறது தாத்தா
வண்ணம்வெளுக்காத சட்டையில்
படர்ந்திருக்கிற
ஒரு பூ வேணும் செம்மண் கறையில்
விழுந்திருக்குமா
தாத்தா

No comments:

Post a Comment