Wednesday, February 27, 2013

காலம்


இடிபடுகிற கட்டிடத்தை உற்றுப்பார்த்து
நெஞசம் பதறுகிற நிலைமையில்
அலைகிறது பறவைகள்
அதிர்சியென துவங்கிவிட்ட பிறப்பில்
தவிர்க்கவியலாது
துரத்திக்கொண்டிருக்கும் காலம்
அங்கும் இங்கும்
எத்தனை அழகாய்
பொய்களை கற்றுத்தருகிறது
பாருங்களேன்

No comments:

Post a Comment