Monday, October 3, 2016

பூவாக
இல்லாத
பூ
பூ
போலல்லவா
பூக்கிறது

பூவுக்கென
பூ வேசம்
எதற்கு தாயி
பூவே
வாழ்வினத்தின்
கபடமற்ற
ஜீவனன்றோ

No comments:

Post a Comment