Monday, October 3, 2016

வரிக்கோடுகள்
அழகுக்கானவையல்ல
அளந்து
பசித்த புலியாகி
இரவுலிருந்து
பகலுக்கும்
வீட்டிலிருந்து
வீதிக்குமாக
இணைக்கும் ஓவியத்தில்
கலைஞன்
கவிதையாகும் தருணம்
இவைதான் அன்றோ

No comments:

Post a Comment