அந்த 4 எழுத்துக்கத் தானே
அந்த 4 எழுத்து களுக்கத் தானே
இத்தனை ஆர்ப்பாட்டங்கள்
எவ்வகை நான்கு என்பதில்
குழம்பி ய அவர்களும்
குழப்பா தஅவர்களும்
இருக்க த்தானே செய்கிறார்கள்
உலகத் தீரே சொல்லுங்கள்
வித வித ங்களான
கொஞ்சல் களும்
சிரிப்பு களும்
நடிப்பு களும்
படிப்பு களும்
பகட்டு களும்
நாடகங் களும்
கதைகளும்
கத்தரி க்காய்களும்
ஓட்டமா ஓடிய பொழப்பு
இயழ்பா கத்தான் தீர்ந்து விடுதா
கை தட்ட
கை தட்ட
ஊதிக் கொண்டிருக்கும் பலுான்கள்
உடைந்து விடக் கூடாது என்று தான்
நினைக்கிறோம்
யார்கையால் உடைந்தாலென்ன
உடையாமலா போய்விடும்
சத்தமே இல்லாமல் போய்விடத்தானே
உடுக்கை அடித்து
ஜக்கம் மா சொல்கிறாள்
No comments:
Post a Comment