Tuesday, December 9, 2014

கோபுரங்களின் நிழல்களில்
கண்ணயர்வதல்ல
காலம்
கண் கூச
கூரையிலிருந்து
கோபுரங்களுக்கு பறக்கும்
இறகுகளாகிறது

No comments:

Post a Comment