பொது வெளி
காற்றே
மறைந்து போனவழிஎங்கு
இல்லாது போன
இழப்பை
ஏக்க மூச்சுகளால்
அடையாளப்படுத்திக்கொள்ளும்
நிசப்த வெளியில்
தவத்தைப் போல
அசையாது
நிலைத்து விட்ட
அப்பெருமரத்து இலைகளின்
ஆகப் பெரும் ரகசியம்
எதுவாயினும்
அதன் பிம்பம் படிந்த
நடைக் கால்களினிடையே
நிழலைப் போலவும்
பாதை நிறைந்து கிடக்கிறது
காற்றே
மறைந்து போனவழிஎங்கு
இல்லாது போன
இழப்பை
ஏக்க மூச்சுகளால்
அடையாளப்படுத்திக்கொள்ளும்
நிசப்த வெளியில்
தவத்தைப் போல
அசையாது
நிலைத்து விட்ட
அப்பெருமரத்து இலைகளின்
ஆகப் பெரும் ரகசியம்
எதுவாயினும்
அதன் பிம்பம் படிந்த
நடைக் கால்களினிடையே
நிழலைப் போலவும்
பாதை நிறைந்து கிடக்கிறது
No comments:
Post a Comment