மென்மையை நெஞ்சோடு ஒத்திக் கொள்பவர்
எவன்
நாண்டுகிட்டாலென்ன
எவன்
நாண்டுகிட்டாலென்ன
அந்த பட்டாம் பூச்சி
ஒயர்க் கோடு போட்டுக் கொண்டு
சிறு
படக்
சிறு
படக்
சின்னஞ் சிறு
படக்
என
பறந்து
போவதாக
ஹா..ஹ
ஹா..ஹ..வென
குரலெலுப்பி
மென்மையால் ஊது
யார் வேண்டாம் என்கிறார்கள்
எவள்
துாக்கில்
தொங்கினாலென்ன
வெகு சுத்தமாக
கலைக்கான
நளின வனப்பை
நெஞ்சோடு ஒத்தி கண்களை
முடிக் கொள்
கருமம் புடுச்சவனெ
காலம்
இன்னும் ஏண்டா
உங்களெல்லாம் விட்டுவச்சிருக்கு
ஒயர்க் கோடு போட்டுக் கொண்டு
சிறு
படக்
சிறு
படக்
சின்னஞ் சிறு
படக்
என
பறந்து
போவதாக
ஹா..ஹ
ஹா..ஹ..வென
குரலெலுப்பி
மென்மையால் ஊது
யார் வேண்டாம் என்கிறார்கள்
எவள்
துாக்கில்
தொங்கினாலென்ன
வெகு சுத்தமாக
கலைக்கான
நளின வனப்பை
நெஞ்சோடு ஒத்தி கண்களை
முடிக் கொள்
கருமம் புடுச்சவனெ
காலம்
இன்னும் ஏண்டா
உங்களெல்லாம் விட்டுவச்சிருக்கு
No comments:
Post a Comment