Pon Elavenil
Friday, June 24, 2016
அலாதி
சைவம் மாமிசங்களை அருந்தாது
போதும்
கிளிகள் பழங்களை கொத்துகின்றன
மலைக்குன்றின் இடைவெளியில் நுழையும்
காற்றுக்கென்ன அது அதன்வழி தேடுகிறது
முடியாக் கூகைகளுக்கு பெரிதெதற்கு வெறும் கண் போங்கடா
முயலின் வெண்மை ஓட்டம் வேகம் மட்டுமா
அழகே அதனிலும் அலாதி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment